gossips

    Home gossips
    gossips தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இங்கே கிழிக் செய்யுங்கள்

    பதின்ம வயதில் குழந்தை பெற்ற சிறுமி!! கணவரை தேடும் பொலிஸார்!

    மொனராகலை புத்தல பகுதியில் பதின்ம வயதில் சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார். குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது. குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்ட நிலையில் இருவரும் 2020 ஜூன் மாதமளவில் கணவன், மனைவியாக வாழ்ந்துள்ளனர். காதல் விவகாரத்தை அறிந்த சிறுமியின் தாய், தனது மகள் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டாள். இதனையடுத்து சிறுமி வீட்டிலேயே இருந்த நிலையில் அங்கு வந்த காதலன், தன்னுடைய வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றுவிட்டார். அங்கு சுமார் ஒன்றரை வருடங்களாக கணவன், மனைவியாக அவ்வருவரும் வாழ்ந்துவந்துள்ள நிலையில் சிறுமி தற்போது குழந்தை பிரசவித்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் இளைஞரை தேடிவருகின்றனர்.

    சேட்டில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டினால் யாழில் பிரபல வங்கி ஊழியரிற்கு நேர்ந்த கதி

    யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வங்கி ஒன்றில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர் கடமைமுடிந்து வீடு வருகையில் அவரது சேட்டில் ஸ்டிக்கர் பொட்டு ஒன்று ஒட்டி இருந்துள்ளது. தவறுதலாக எங்காவது இருந்து ஒட்டி இருக்கும் என எண்ணிய அவரது மனைவி குறித்த விடயத்தை பெரிதாக்கவில்லை. சிறிது நாட்களின் பின்னர் எதேட்சையாக அவரது போனில் பேஸ்புக்கை திறந்து பார்த்த மனைவி, அங்கு அவருக்கு நண்பியாக உள்ள ஒரு பெண்ணின் அனேக புகைப்படங்களுக்கு அவரினால் ஹார்ட் லைக் அடங்கலால பல லைக்குகள் வழங்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளார். உடனே அந்த பெண்ணின் profile ஐ கிளரிப் பார்த்தவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இவரின் ஆடையில் ஒட்டி இருந்த அதே அச்சு அசலான பொட்டை அப் பெண் அணிந்திருந்தது அவரால் அவதானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கணவரிடம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். சண்டை முத்திப்போக, கீழே கிடந்தா நாய்ச் சங்கிலியை எடுத்து கணவன் மீது தூக்கி அடித்துள்ளார். அந்தத் தாக்குதலில் கணவனின் உதடு பிரிந்துள்ளது. குறித்த […]

    10 நிமிடத்துக்கு ரூ.2,000; பாடசாலை மாணவர்கள் முண்டியடிப்பு: இளம் பெண் கைது!

    சமூக ஊடகங்கள் வழியாக கட்டண அடிப்படையில் தனது நிர்வாணத்தை காண்பித்து வந்த இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. மஹரகம, பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். பத்து நிமிடம் நிர்வாணத்தை காண்பிக்க 2000 ரூபாயும், ஒரு மணி நேரத்திற்கு 8000 ரூபாயும் அறவிட்டுள்ளார். அதே போல் இந்த நேரத்தில், தனது முகத்தை காண்பித்து நிர்வாணமாக தோன்ற இருமடங்கு பணம் வசூலித்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்ணின் நிர்வாணத்தை இணையத்தில் பார்த்தவர்களில் பெரும்பாலோர் பாடசாலை மாணவர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இவரது நிர்வாணத்தை பார்த்த மாணவர்கள் வழியாக தகவல் பரவி, குறிப்பிட்ட பிரதேசங்களில் மாணவர்கள் மத்தியில் இந்த பெண் பிரபலமடைந்துள்ளார். சமூக ஊடகங்கள் வழியாக அவரிடம் பணம் செலுத்தி, நிர்வாண காட்சியை பார்க்க மாணவர்கள் முண்டியத்துள்ளனர். இந்த பெண்ணின் நிர்வாணத்தை பார்க்க, மேலதிக […]

    யாழில் லண்டன் மாப்பிள்ளையை உதறித்தள்ளிய பெண் மருத்துவர்; காரணம் இதுதானாம்

    யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் மாப்பிள்ளையை பெண் மருத்துவர் அவரை பிரியவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் பிரிவுக்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், லண்டனில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்த 31வயதான இளைஞனுக்கு ( லண்டன் மாப்பிள்ளை ) கடந்த சில வாரங்களுக்கு முன் யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறப்பாக திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. மணப்பெண்ணும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதுடன் , அவரும் வெளிநாட்டில் மருத்துவப்படிப்பை முடித்துவிட்டு தென்னிலங்கையில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இருவருக்கும் அண்மையில் வெகு விமரிசையாக திருமணம் இடம்பெற்ற நிலையில் தற்போது பெண்மருத்துவர் லண்டன் இஞ்சினியர் தனக்கு வேண்டாம் என கூறி பிரிந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்நிலையில் பிரிந்து நிற்கும் தனது மனைவியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்கு துாது சென்ற தரப்பிடமே குறித்த பெண் வைத்தியர் தனது ஆவேசங்களை கொட்டித் தீர்த்துள்ளாராம். அதாவது இஞ்சினியரின் பாலியல் தொல்லை தாங்க […]

    கைவிடப்பட்ட வீடுகளில் ஆண்கள், பெண்களின் உள்ளாடைகள்; மக்கள் விசனம்

    அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக ஆண்கள், பெண்களின் உள்ளாடைகள் என்பன சிதறி காணப்படுகின்றன. வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலரின் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை பாலியல் செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருபதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இயங்கி வருகின்ற காதி நீதிமன்றத்தை சுற்றி காணப்படுகின்ற வீடுகள் யாவும் கைவிடப்பட்டு சுமார் 19 வருடங்களாக காடாக காணப்படுகின்றது. போதைப்பொருள் நுகர்ந்த இடமாகவும் அந்த வீடுகளில் அடையாளங்கள் தென்படுகின்றன. அத்துடன் விச ஜந்துக்கள், விசப்பாம்புகளின் வாழிடங்களாகவும் இவ்வீடுகள் காணப்படுவதுடன் எவ்வித பாதுகாப்பற்ற இடமாகவும் விளங்குகின்றது. இவ்வாறான கைவிடப்பட்ட வீடுகள் உரிய பராமரிப்புக்கள் இன்மையினால் அதன் அருகில் வாழும் மக்கள் கூட அச்சுறுத்தலினால் இடம்பெயர்ந்து வருகின்றனர். எனவே இது தொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க […]