Home Accident News சற்று முன் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

சற்று முன் கோர விபத்து-ஒருவருக்கு நேர்ந்த கதி..!

66

வெலிகம பேருந்து நிலையத்திற்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடந்த ஒருவர் மீது லங்கம பேருந்து மோதியதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார்.

வெலிகம பெனேடியன பிரதேசத்தைச் சேர்ந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான சிசிரிவி கெமராவில் பொலிஸார் வௌியிட்டுள்ளனர்.

Previous articleவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!{படங்கள்}
Next articleஅரச அதிகாரிகள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!